Friday, December 02, 2011

பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்த குடும்பத்தினர் மீது ஆஸிட் தாக்குதல்


Girl's family doused with acid over marriage refusal

Posted December 01, 2011 10:22:59
An Afghan family who refused to give their daughter in marriage to a man they considered irresponsible were attacked at home by gunmen who beat the father and then poured acid over both parents and three children, officials said on Wednesday.
Eighteen-year-old Mumtaz, the oldest daughter, had been pursued by a local gunman who the family considered a troublemaker and bully.
With her parents' support, she turned him down and instead got engaged to a relative.
A few weeks later, six or seven armed men burst into their home in the Bulk Awal area of the northern Kunduz city - the largest in the region - in the middle of the night.
"First they beat her father and then they attacked with acid," said Mumtaz's mother, who asked not to be identified.
All five are now receiving medical treatment, said Abdul Shokor Rahimi, head of the Kunduz regional hospital.
"The father and oldest daughter are in critical condition as they have been attacked all over the body," Dr Rahimi said.
"Their mother and two daughters who are 14 and 13 have some wounds only in hands and faces."
Ghulam Mohammad Farhad, the senior police detective for Kunduz, promised to track down the attackers, who he called immoral and irresponsible.
"We have started an investigation and those who have attacked them will be prosecuted," he told reporters.
Acid is used intermittently as a weapon in Afghanistan. In the conservative and Taliban-influenced south and east, it has been thrown at girls attending schools.
With foreign combat troops set to return home by the end of 2014, some activists inside and outside Afghanistan fear that women's rights may be sacrificed in the scramble to ensure the West leaves behind a relatively stable state.
Reuters

தற்கொலை குண்டுதாரியாகும் 13 வயது சிறுவனின் விலை 170 டாலர்கள்


“My uncle sold me for 170 dollars to be a suicide bomber”

A senior Afghan intelligence official said up to 60 per cent of the suicide attacks are by minors

By Subel Bhandari & Hares Kakar
Kabul - Sherzai was 13 years old when his uncle sold him to Taliban insurgents for 15,000 Pakistani rupees (170 dollars).
'Then the Taliban told me to carry out a suicide attack,' he said, now in a juvenile correctional facility in Kabul. 'They said I would be a martyr and I would go to paradise.'
Sherzai, a shepherd with no father and a bed-ridden mother, is from Gardez city, the provincial capital of Paktia province that borders Pakistan and is the focus of military operations.
Sherzai escaped shortly after he was sold to the Taliban. But he was arrested, and a court sent him to the centre where he studies and takes vocational training in carpet weaving, tailoring and computers.
He shares his room with nine other children who are in the centre for various offences.
Amanullah, 14, has been there for three months.
He said he was recruited for a suicide mission while studying in a madrassa in the northern province of Kunduz.
Amanullah surrendered to police at the last moment, just before he was to blow up a mosque frequented by Afghan security forces.
Amanullah, like Sherzai, was promised paradise through martyrdom.
'First, I believed but then later I lost my faith,' he told dpa.
'We have evidence that the Taliban have been recruiting children aged 11 to 17 to carry out a range of activities, from armed combat to smuggling of weapons across the Pakistan-Afghan border and planting IEDs (improvised explosive devices),' Dee Brillenburg Wurth, a child rights adviser with the UN in Afghanistan, told the IRIN news website.
On the eve of the Muslim festival Eid-ul Fitr in August, President Hamid Karzai pardoned 20 children, some as young as 7, who were groomed by the Taliban to become suicide bombers.
Deutsche Presse-Agentur, Nov. 30, 2011
Like Amanullah and Sherzai, many children have been lured or forced to become human bombs in the decade-long war, especially since the insurgents turned increasingly to suicide bombings after 2004.
Last year, 1,141 people were killed in 140 suicide attacks, according to the India-based Institute of Conflict Management.
The United Nations in September said the number of civilian deaths caused by bombs and suicide attacks in the first eight months was 177 per cent higher compared to 2010.
The report also said the UN found 'anti-government elements' recruiting children to carry out suicide attacks, plant bombs and smuggle weapons and uniforms.
'We have evidence that the Taliban have been recruiting children aged 11 to 17 to carry out a range of activities, from armed combat to smuggling of weapons across the Pakistan-Afghan border and planting IEDs (improvised explosive devices),' Dee Brillenburg Wurth, a child rights adviser with the UN in Afghanistan, told the IRIN news website.
On the eve of the Muslim festival Eid-ul Fitr in August, President Hamid Karzai pardoned 20 children, some as young as 7, who were groomed by the Taliban to become suicide bombers.
'Our mullah told us that when we perform the suicide attack, everyone around us dies, but we would stay alive,' 9-year-old Ghulam Farooq said.
A senior Afghan intelligence official said up to 60 per cent of the suicide attacks are by minors.
Authorities arrested about 100 underage would-be bombers this year, said Lutfullah Mashal, spokesman for the National Directorate of Security.
'Militants in Afghanistan have been using children as suicide bombers and there is an increase in suicide attacks by minors in the last six months,' Mashal said.
The US-based Human Rights Watch described the phenomenon as an 'egregious affront to humanity.' It said the trend of recruiting children by the Taliban to use as suicide-bombers was 'increasing alarmingly in recent months.'
'Younger and younger children have been involved,' it said.
The Taliban denies using children in suicide missions. Their code of conduct, the Layha, also forbids the use of children in 'jihadic operations.'
Rebel spokesman Zabiullah Mujahid called the reports 'propaganda conspired by the intelligence network against the movement.'
'Yes, there have been many allegations in the media about children being recruited, but we have our own rules and regulations for jihad, and these rules do not give us the permission to encourage underage child for martyrdom missions,' Mujahid told dpa.
He also said they select only the 'fighters with full beard' to fight in the Taliban ranks.
'We have hundreds of martyrdom seekers waiting for their turn. Martyrdom operations are not the work of children,' he said.
Category: TalibanChildrenHR Violations - Views: 1191


Read more: http://www.rawa.org/temp/runews/2011/11/30/my-uncle-sold-me-for-170-dollars-to-be-a-suicide-bomber.html#ixzz1fKczZdCM

7 வயது மாணவனை குத்தி கொலை செய்த இஸ்லாமிய இமாம்


‘Overcome with guilt’: Cleric stabs seven-year-old student

Manzoor Sheikh told the police he had brutally murdered his student Bilal Mughal because he had developed some issues with Bilal’s father. PHOTO: EXPRESS
TANDO ADAM: 
Five days after slaughtering a seven-year-old boy, the cleric of a mosque, situated in Joharabad, confessed to his horrific crime.
Saying he was overcome with guilt, Manzoor Sheikh told the police he had brutally murdered his student, grade two student Bilal Mughal, because he had developed some issues with Bilal’s father, Aslam Mughal, who was working as the finance secretary at the same seminary.
Sheikh told authorities he was infuriated with Aslam’s constant interference in the seminary’s affairs, and in a moment of weakness, took it out on his son.
Narrating the account, Sheikh said, Bilal showed up at the mosque with his uncle before Isha prayers on Friday and stayed back after saying his prayers.
Using that opportunity, Sheikh took the boy up to the roof, where construction was underway, and stabbed him with a blunt object.
When the seven-year-old’s parents noticed their child was missing, they set out to search for the boy, and found him critically wounded on the roof of the seminary. Bilal succumbed to his injuries on the way to the hospital.
Upon receiving complaints from residents, police arrested Sheikh on suspicion. He later confessed to the crime, saying his only motive was to settle a dispute with the boy’s father.
According to Aslam, Bilal would often serve Sheikh his meals thrice a day. “He killed my son! I want the government to publicly announce the death penalty for him!” said the grief-stricken father.
After the tragic admission, Sheikh’s wife termed his act “a heinous crime”, saying there was no way she would ever live with a man like him.
Sheikh was brought before the media on Tuesday outside the District Police Office where he admitted that he had killed the boy to get back at Aslam. During the briefing, Sanghar SSP Abdullah Shaikh told the media that a case would be lodged against the accused in the anti-terrorism court. People gathered at the briefing demanded that people like Sheikh be hanged publicly.
Published in The Express Tribune, November 30th, 2011.

உரிமைகள் கேட்ட ஷியா பிரிவினர் மீது சவுதி அரேபியா சுட்டு ஏராளமானவர் பலி


Wednesday, November 30, 2011

சென்னையில் பிடிபட்ட முஸ்லீம் பயங்கரவாதி போலீஸ் பாதுகாப்புடன் டில்லி பயணம்

சென்னையில் பிடிபட்ட பயங்கரவாதி போலீஸ் பாதுகாப்புடன் டில்லி பயணம்

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2011,23:45 IST


சென்னை:சென்னை, சேலையூரில் பிடிபட்ட, "இந்தியன் முஜாகிதீன்' பயங்கரவாத அமைப்பின் முக்கிய நபரும், அவருக்கு அடைக்கலம் கொடுத்த, எம்.பி.ஏ., மாணவரும் நேற்று பலத்த பாதுகாப்புடன் விமானம் மூலம் டில்லி கொண்டு செல்லப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி, சமீபத்தில் டில்லியில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடையவர் என்றும், போலீசாரின் தேடுதல் வேட்டையில் இருந்து தப்பவே சென்னைக்கு வந்து தலைமறைவாகியிருந்தார் என்றும் தெரிய வந்துள்ளது.

பீகார் மாநிலம், பர்பங்கா என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் இம்ரான் உசேன், அப்துல் ரகுமான், சேவாஜ் உசேன், முகம்மது மைதீன், சபித் ரகுமான், முகம்மது இக்பால், ஹத்லான். இவர்கள் சென்னை, சேலையூர், ராஜேஸ்வரி நகரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி, நகரின் பல்வேறு இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படித்து வந்தனர். டில்லி போலீசார், இந்தியன் முஜாகிதீன் என்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த முகம்மது இர்ஷாத் கான், 50, என்ற நபரை தேடி வந்தனர். விசாரணையில், ஒரு கட்டமாக, இர்ஷாத் கான் மொபைல் போன் தகவல் பரிமாற்றத்தை கண்காணித்து வந்தனர்.அப்போது, இர்ஷாத் கானின் மொபைல் போனில் இருந்து சென்னை, சேலையூர் டவர் மூலமாக தகவல் பரிமாற்றம் நடப்பது தெரிந்தது. இதையடுத்து, சென்னை வந்த டில்லி போலீசார், சேலையூர், ராஜேஸ்வரி நகரில், பீகார் மாணவர்கள் தங்கிருந்த வீட்டை கடந்த 10 தினங்களாக மறைந்திருந்து, கண்காணித்து வந்தனர். பீகார் மாணவர்களுடன், தேடப்படும் பயங்கரவாதியான இர்ஷாத் கான் தங்கியிருப்பது தெரிய வந்தது. அவரையும், மற்றவர்களையும் கூண்டோடு கைது செய்ய திட்டமிட்ட டில்லி போலீசார், தமிழக உயர் காவல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, பயங்கரவாதி சென்னையில் தலைமறைவாகியிருக்கும் தகவலை கூறி, ஆயுதம் தாங்கிய போலீஸ் படை ஒன்று வேண்டும் என்று கோரினர். இதையடுத்து, 80 பேர் அடங்கிய போலீஸ் படை ஒன்று தயாரானது.

தமிழக போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணிக்கு, சேலையூர், ராஜேஸ்வரி நகரில், இர்ஷாத் கான் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். பின், உள்ளே நுழைந்து பார்த்தபோது, இம்ரான் உசேன், அப்துல் ரகுமான், சேவஜ் உசேன், முகம்மது மைதீன் ஆகிய மாணவர்களுடன், பயங்கரவாதி இர்ஷாத்கானும் இருந்தார். ஐவரையும் சுற்றி வளைத்த போலீசார், அவர்களை மவுன்ட் போலீஸ் ஸ்டேஷனுக்கு இரவோடு இரவாக அழைத்துச் சென்றனர். அங்கு, இர்ஷாத் கானிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.இதில், சமீபத்தில் நடந்த டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் இர்ஷாத் கான் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதும், போலீசாரின் தேடுதல் வேட்டையில் இருந்து தப்ப, தனது உறவினரான அப்துல் ரகுமானுடன் சென்னையில் தங்கியிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, ஆலந்தூர் கோர்ட்டில் இர்ஷாத் கானையும், அப்துல் ரகுமானையும் ஆஜர்படுத்திய டில்லி போலீசார், பின் இருவரையும் நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மூலம் டில்லி கொண்டு சென்றனர்.இந்த வழக்கில், போலீசாரிடம் சிக்கிய பீகாரை சேர்ந்த இரண்டு சாப்ட்வேர் இன்ஜினியர்கள் அப்பாவிகள் என்று விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து, அவர்கள் விடுவிக்கப்பட்டனர். போலீசாரிடம் சிக்கிய இம்ரான் உசேன், சேவஜ் உசேன், முகம்மது மைதீன் ஆகியோர், அழைக்கும் போது விசாரணைக்கு வர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டனர். தலைமறைவாகியுள்ள மேலும் மூன்று பீகார் மாணவர்களை தேடும் பணி தொடர்கிறது.

சென்னையை தாக்க திட்டமா?இந்தியன் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பு, மாணவர்களை அதிகமாக கொண்டு இயங்கி வருகிறது. குறிப்பாக, வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை மூளைச் சலவை செய்து, தங்கள் பயங்கரவாத திட்டங்களுக்கு பயன்படுத்துகிறது. கடந்த 2008ம் ஆண்டு, ஆமதாபாத்தில் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலே இந்த அமைப்பின் மிகப் பெரிய தாக்குதல். இதில், 50 பேர் இறந்தனர். இந்தியன் முஜாகிதீன் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவனான முகம்மது இர்ஷாத் கான் சென்னையில் கடந்த ஒரு மாதமாக, மாணவர்களுடன் தங்கியிருந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை தாக்க அவன் எதுவும் திட்டமிட்டானா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சதி செயலில் ஈடுபடவில்லைசொல்கிறது போலீஸ்:சென்னையில் கைது செய்யப்பட்ட டில்லி பயங்கரவாதி, தமிழகத்தில் சதி செயலில் ஈடுபடவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக, தமிழக போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து டி.ஜி.பி., அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:டில்லி போலீஸ் அளித்த தகவல் படி, முகம்மது இர்ஷாத் கான் மீது கள்ள நோட்டு, போலி பாஸ்போர்ட்கள் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்தது உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த இர்ஷாத்துக்கு, சென்னையில் அப்துல் ரகுமான் தங்க இடம் அளித்துள்ளது தெரியவந்துள்ளது. இர்ஷாத்தை கைது செய்யும் போது, அவரிடமிருந்து எவ்வித வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை.அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், தமிழகத்தில் எந்த சதி வேலையிலும் அவர்கள் ஈடுபடவில்லை என்பது தெரியவந்துள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, November 29, 2011

ஒன்பது வயது சிறுவனை அனுப்பி ஷியா மசூதியில் குண்டுவெடிக்க அனுப்பிய சுன்னி முஸ்லீம் தகப்பன்

கொலைவெறி பிடித்த மதத்துக்கு இரையாகிவிடாதீர்கள்.
தமிழர்களே சிந்தியுங்கள்.
இஸ்லாமிலிருந்தும் கிறிஸ்துவத்திலிருந்தும் வெளியேறுங்கள்.




(Ahlul Bayt News Agency) - According to an Iraqi security forces, police arrested a Wahhabi woman in Sunni dominated region of Diali who has sent her 9 years old boy to suicide in a Shiite mosque. 

The arrested terrorist woman, S.Alabidi, confessed that in year 2006, she and her husband have wrapped their boy, Kadhim, with explosive belt to blow up Shiite mosque in Diali province.

In the attack 9 Shia martyred and 8 others injured.

Sunday, November 27, 2011

பத்துவயது வேலைக்கார சிறுமியை சித்ரவதை செய்த ஜாமியா மிலியா பல்கலைக்கழக பேராசிரியர் மொஹம்மது காஜி ஷாநவாஸ்


Faizan Haider, Hindustan Times
New Delhi, November 27, 2011


A professor of Jamia Millia Islamia (JMI), accused of torturing his 10-year-old domestic help, finally appeared before the Child Welfare Committee (CWC) on Friday. After taking his statement, the CWC issued an order, asking Mohammed Ghazi Shahnawaz, 42, to pay compensation to the boy.
Shahnawaz had been absconding since the incident came to light. He joined the investigation after taking a stay from a sessions court till November 30.
"We will wait for the order of sessions court and will then proceed to arrest Shahnawaz. The CWC has found him and his wife guilty of abusing and torturing the 10-year-old," a senior police officer said.
HT had earlier reported that the boy's father had tipped-off the professor about the entire incident, thus helping him escape. CWC order has also blamed the boy's father.
"The boy is not willing to go with his father as he fears that he will be beaten up. But as the child wants to go back to his home town, the CWC has asked the NGO, Butterflies, to take the child to Araria in Bihar and hand him over to his mother," the officer added.
The CWC has also asked the professor to open an account in the child's name at his hometown and deposit the compensation in that account.
On August 17, a badly injured 10-year-old had been found on Mathura Road near Badarpur on August 17. At that time, the child had been unable to tell anyone where he worked or give any details about who tortured him.
Later, he had accused his employer, a professor at JMI, of torturing him. He had burn marks on his body to prove the allegations.

Saturday, November 26, 2011

முஸ்லீம்கள் ஓட்டுக்காக பாகிஸ்தான் தீவிரவாதி கசாப்புக்கு 16.17 கோடி செலவு


பாகிஸ்தான் தீவிரவாதி கசாபுக்காக இதுவரை 16.17 கோடி செலவு !

மும்பை : மும்பை தாக்குதல் சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபுக்காக மகாராஷ்டிரா அரசு இதுவரை மொத்தம் 16.17 கோடியை செலவு செய்துள்ளது. இத்தகவலை மாநில உள்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2008ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடத்தி 166 பேரை கொலை செய்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேரில் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான், அவனுக்கு தனி நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. 2008ம் ஆண்டு முதல் கசாப் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். இந்த 3 ஆண்டுகளில் கசாபுக்காக மகாராஷ்டிரா அரசு மொத்தம் 16.17 கோடியை செலவு செய்துள்ளது. இதில் கசாப்பின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படையினருக்கு மட்டும் 10.87 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 
உணவுக்கு 27,520ம், மருத்துவத்துக்கு 26.953ம் செலவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி ஆர்தர் ரோடு சிறையில் அவனை அடைக்க தனி அறை 5.29 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்தார். கசாபின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. அவனுடைய உடல் ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. இதனால் இப்போதைக்கு கசாபுக்கு செய்யப்படும் செலவில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அந்த அதிகாரி கூறினார்.