Wednesday, March 26, 2008

இட்லிவடை தவறு! இல்லை! ஏசு பாராட்டுவார்!!!

நன்றி இட்லிவடை பதிவு
Wednesday, March 26, 2008
மதம் மாறினால் மகன் இல்லையா ?

1 vote
மதம் மாறிய மகன்கள் மறுத்ததால்,வேறு வழியின்றி தாயின் சிதைக்கு மகள் கொள்ளி போட்ட சம்பவம் சென்னை அருகே நடந்தது.




சென்னை புழல் அடுத்த காவாங்கரை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மன்னார். இவரது மனைவி ஏகாத்தம்மாள்(82). இவர்களுக்கு நாகேஸ்வரராவ், மூர்த்தி என்ற மகன்களும், ஜெயந்தி(45) என்ற மகளும் உள்ளனர். ஜெயந்தி புழலில் உள்ள ஏற்றுமதி ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் திலீப்குமார் சிங். ஏகாத்தம்மாளின் கணவர் மன்னார் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ஏகாத்தம்மாள் நேற்று முன்தினம் இறந்தார். இந்து மத முறைப்படி தாயின் சிதைக்கு தலைமகன் கொள்ளி போட வேண்டும். ஆனால் அவரது மகன்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் தங்களது குடும்பத்துடன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டனர்.

தற்போது தாங்கள் கடைப்பிடித்து வரும் மதச் சட்டப்படி, தாயின் சிதைக்கு கொள்ளி போட முடியாது என மறுத்து விட்டனர். இதனால் பேரப் பிள்ளைகளும், பாட்டிக்கு கொள்ளி போட முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து குடும்பத்தினர் அவர்களிடம் பேசியும் அவர்கள் உடன்படவில்லை. இந்நிலையில் வேறு வழியின்றி தாயின் சிதைக்கு, தானே கொள்ளி போட மகள் ஜெயந்தி முன் வந்தார். நேற்று முன்தினம் மாலை நடந்த இறுதிச் சடங்கில், வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுடுகாடு வரை அவர் தீச்சட்டி ஏந்திச் சென்றார். பின்னர் வழக்கமான இறுதிச் சடங்குகள் முடிந்த பின், தாயின் சிதைக்கு கொள்ளி வைத்தார். இந்த சம்பவம் உறவினர்களையும், அப்பகுதி மக்களையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.
(செய்தி: தினமலர்)
ஏசு உங்களை மன்னிப்பாராக.

---என்று எழுதியிருக்கிறார்..
தவறு.


இயேசு பாராட்டுவார்.


34. பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
Think not that I am come to send peace on earth: I came not to send peace, but a sword.

35. எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினை உண்டாக்க வந்தேன்.
For I am come to set a man at variance against his father, and the daughter against her mother, and the daughter in law against her mother in law.

36. ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.
And a man's foes shall be they of his own household.

37. தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
He that loveth father or mother more than me is not worthy of me: and he that loveth son or daughter more than me is not worthy of me.



21. சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாய்ப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள்.
And the brother shall deliver up the brother to death, and the father the child: and the children shall rise up against their parents, and cause them to be put to death.


எஞ்சாய்!!!

8 comments:

Anonymous said...

இதெல்லாம் சர்ச் சுவரில் எழுதி வைக்கலாமே? :-))

Anonymous said...

மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்லித்தருவது இந்துமதம்.

Anonymous said...

சர்ச் சுவரில் எழுதுவதற்கு என்று வேறு அல்தக்கியா விஷயங்கள் வைத்திருக்கிறார்கள்.

எழில் said...

மறுமொழிகளுக்கு நன்றி

Anonymous said...

இதெல்லாம் ஒரு தெய்வம் சொல்லுமா?

கொடுமையா இருக்கே.

அப்பா அம்மாவை கொல்லு, சகோதரனை கொல்லு இதெல்லாம் சொல்லுறது பார்த்தா ஒரு தெய்வம் சொல்லுற மாதிரியா இருக்கு?

அவங்க பைபிள்ள வர்ர சாத்தான் சொல்லுற மாதிரித்தான் இருக்கு

Anonymous said...

kalakkal postnga... irunga unga matha postum padichuttu vanthu reply vilakkama podaren

Thozhi

எழில் said...

நல்ல பதில் அனானி

Anonymous said...

அப்பா என்று உன் அப்பாவை கூப்பிடாதே என்று ஒரு அறிவுரை

அப்புறம் அப்பாவை கொல் என்று ஒரு அறிவுரை

சுத்த டுபாக்கூர் மதம்!